இந்தியாவில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் புகழ் பெற்ற முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பரணி குமார் அவர்கள் வழங்கும் முக்கிய சிகிச்சைகள் கீல்வாதம் சிகிச்சை, முழங்கால் வலி மற்றும் தோள்பட்டை போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றார். இவர் மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வழங்குகின்றார்.
மூட்டு வலி என்றால் என்ன ?
உடலில் உள்ள எலும்புகள் இணைகின்ற இடங்களை மூட்டு என அழைப்பார்கள். ஒவ்வொரு மூட்டின் இணைப்புகளையும் மூடி இருக்கும் ரப்பர் போன்ற அமைப்பு குருத்தெலும்பு என அழைக்கப்படுகிறது. இது குஷன் ஆகவும் அதிர்ச்சியைத் தாங்கும் அமைப்பாகவும் செயல்படுவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேயாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது. இதனால் உங்களுக்கு வலியும், வீக்கமும் உண்டாகிறது.
முழங்கால் வலி 3 காரணங்கள் ஏற்படுகிறது:
- கில்வாதம் (Osteoarthritis)
- முடக்கு வாதம் (Rheumatoid Arthritis)
- காயத்திற்கு பின் ஏற்படும் கீல்வாதம் (Post-traumatic arthritis)
கீல்வாதம், எடையைத் தாங்கும் உங்கள் உடல் உறுப்புகளான முழங்கால்கள், மூட்டுகளில் இடுப்பு, மற்றும் முதுகெலும்பை முக்கியமாகப் பாதிக்கிறது. பெண்களுக்கு கைகளையும் பாதிக்கலாம். குறிப்பாக, விரல்களின் மூட்டுக்களையும், கட்டைவிரல் அடிப்பகுதியையும் பாதிக்கலாம்.
முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) என்றால் என்ன?
முடக்கு வாதம் ஒரு கொடிய நோய் இது உடலின் தாங்குதிறனின் (Auto Immune) குறைப்பாட்டால் உடலின் உறுப்புகளை பாதிக்கும் நோயாகும். குறிப்பாக மூட்டுத்திசுக்கள் (Synovial Tissue) பாதிப்படைந்து பின் எலும்புகளின் வடிவமைப்பையே மாற்றி விடும். இந்த நோய் தொடக்க நிலையில் திசுக்களை பாதித்து பின் 10 வருட இடைவெளியில் மொத்த உறுப்பையும் பாதிக்கும் திறன் கொண்டது.
காயத்திற்கு பின் ஏற்படும் கீல்வாதம் (Post-traumatic arthritis):
நோயாளிக்கு தாங்க முடியாத வலியால் பாதிக்கப்பட்டவர், அவர்க்கு நடக்க முடியாத நிலையும் ஏற்படலாம். பாதிக்கப்பட்ட இடங்களிள் முழங்கால் காயம், முழங்கால், மூட்டு, முழங்கால் தசைநார்கள் முறிவு, மூட்டில் வீக்கம் ஏற்படும். அடிப்படையில் முழங்கால் மூட்டு துல்லியமாக வடிவமைக்கப்படுவதால் முழுமையான அறுவை சிகிச்சை சாத்தியமாகிறது. மேலும் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ரத்த இழப்பு, தோல் சேதம் ஆகியவை குறைவதால் சிகிச்சை முடிந்த மூன்றாவது நாளே நோயாளி வீடு திரும்பலாம். 10 நாள்களுக்குப் பின் அவர்கள், கால்களை மடக்குவது, வேகமாக நடப்பது போன்ற முழங்காலை கொண்டு செய்யும் அனைத்து செயல்களையும் இயல்பாகச் செய்யலாம்.
நாங்கள் அதிநவீன ஆயுதங்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சைக்கு வேண்டிய வசதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள் தரமான முறையில் சேவைகள் அளிக்கின்றோம். மிக குறைந்த செலவில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. எலும்பு, மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருந்தால், உடனே இ-மெயில்: kneeandshoulderindia@gmail.com வழியாக உங்களது அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கப்படும்.
மேலும் அறிய http://www.kneeandshoulderindia.com/